உலகச் செய்திகள்
-
சுவிட்சர்லாந்தில் ரயிலுக்கு புலம்பெயர்ந்தோர் தீவைத்ததாக பரவும் செய்தி!
சுவிட்சர்லாந்தில், ரயில் ஒன்றிற்கு இஸ்லாமிய புலம்பெயர்ந்தோர் தீ வைத்ததாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பிரான்சில் அல்ஜீரியப் பின்னணி கொண்ட இளைஞர் ஒருவரை பொலிசார் சுட்டுகொன்றதைத்…
மேலும் செய்திகளுக்கு -
பிரான்ஸ் நிர்வாகம் கலவர பீதியால் விதித்த புதிய தடைகள்!
பிரான்சில் Bastille Day விடுமுறையை முன்னிட்டு பொதுவெளியில் வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14ம் திகதி பிரான்சில் Bastille Day கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில்,…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கைத் தமிழர்கள் நடுக்கடலில் தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள குறித்து பதறவைக்கும் ஒரு செய்தி!
ஒன்றரையாண்டுகளுக்கும் மேலாக பிரித்தானியாவுக்குச் சொந்தமான தீவு ஒன்றில், சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களைக் குறித்த பதறவைக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், கனடாவுக்குச் செல்லும்…
மேலும் செய்திகளுக்கு -
சுவையான சொக்லேட் புடிங் இலகுவான முறையில் செய்வது எப்படி?
பொதுவாக, சொக்லேட் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். தினமும் சொக்லேடை வாங்கி சாப்பிடமால் அதை வைத்து வீட்டிலேயே எவ்வாறு சுவையானதொறு சொக்லேட் புட்டிங் செய்யலாம் என்று…
மேலும் செய்திகளுக்கு -
நடுநிலை நாடான சுவிட்சர்லாந்து உக்ரைன் போரால் எடுத்துள்ள அதிரடி முடிவு – வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு!
பல நாடுகளின் பதுகாப்பு தொடர்பான எண்ணங்களில் உக்ரைன் போர், பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த விடயம் ஏற்படுத்திய பயத்தால் சில நாடுகள்…
மேலும் செய்திகளுக்கு -
பிரான்சில் குடிமக்களை உளவு பார்க்க காவல்துறைக்கு முழு அனுமதி! – அமுலுக்கு வந்த புதிய சட்டம்
பிரெஞ்சு காவல்துறைக்கு சந்தேக நபர்களை டிஜிட்டல் உளவு பார்க்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 17 வயது இளைஞனைக் காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்றதைக் கண்டித்து பிரான்சில் போராட்டங்கள் வெடித்துள்ள…
மேலும் செய்திகளுக்கு -
முதன்முறையாக விண்வெளியில் பூத்த பூ – நாசாவின் வைரல் புகைப்படங்கள்
நாசா சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதன்முறையாக பூத்த பூவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது . ரஷ்யா, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான் ஆகிய 5 நாடுகள் இணைந்து சர்வதேச…
மேலும் செய்திகளுக்கு -
பிரான்ஸ் ஜனாதிபதியை சர்வாதிகாரி என குற்றஞ்சாட்டிய மக்கள்! இமானுவல் மேக்ரானின் எச்சரிக்கை குறித்து வெளிப்பாடு
பிரான்ஸ் நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படும் போது சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என்ற ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் எச்சரிக்கை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனையடுத்து…
மேலும் செய்திகளுக்கு -
சர்ச்சைக்குரிய கைலாசாவின் பிரதமராக நடிகை ரஞ்சிதா! அதிர்ச்சியடைந்த இணையத்தள வாசிகள்
இந்தியாவின் சர்ச்சைக்குரிய நபரான நித்யானந்தாவால் உருவாக்கப்பட்ட கைலாசா நாட்டின் பிரதமராக ரஞ்சிதா பதவி வகிப்பதாக சமூகவலைத்தளங்களில் தற்போது பதிவொன்று வைரலாகி வருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,…
மேலும் செய்திகளுக்கு -
பயங்கரவாதத்தை முற்றிலுமாக எதிர்க்கும் மோடி
பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதை தடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தியா : சீனா, ரஷ்யா உள்ளிட்ட…
மேலும் செய்திகளுக்கு