உலகச் செய்திகள்
-

வாடகை வீட்டில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயன்றால் கைது செய்ய லண்டன் பொலிசாருக்கு உத்தரவு
வாடகை வீடுகளில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயலும் வீடுகளின் உரிமையாளர்களைக் கைது செய்ய, லண்டன் பொலிசாருக்கு உத்தரவிடப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில்,…
மேலும் செய்திகளுக்கு -

இந்தியாவின் சந்திரயான் வெற்றியால் எரிச்சலடைந்த பிரித்தானிய ஊடகவியலாளர்: பதிலடி கொடுக்கும் இந்தியர்கள்
நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைத்துள்ளது இந்தியா. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதற்காக, அமெரிக்கா உட்பட உலக நாடுகள்…
மேலும் செய்திகளுக்கு -

விண்வெளி வீரர் தேன் கலந்த உணவினை விண்வெளியில் உண்ட காட்சி இதோ!
புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு உணவு உண்பது என்பது கடிமான விடயம். விண்வெளி வீரர்களுக்கு அதிகளவில் உலர் பழங்கள், பெரும்பாலும் திரவ நிலையிலான…
மேலும் செய்திகளுக்கு -

இந்தியாவில் பாலம் கட்டுமானத்தின்போது 17 தொழிலாளர்கள் மரணம்! மேலும் பலர் பலியானதாக அச்சம்
இந்திய மாநிலம் மிசோரத்தில் ரயில்வே பாலம் கட்டுமானத்தின்போது திடீரென இடிந்து விழுந்ததில், 17 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியின் ஐஸ்வாலில் இருந்து…
மேலும் செய்திகளுக்கு -

திடீரென திருகோணமலையில் இறங்குதுறை இடிந்து வீழ்ந்ததால் பலருக்கு நேர்ந்த நிலை!
திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்த விபத்தில் பாடசாலை மாணவர் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர் ஒருவர்…
மேலும் செய்திகளுக்கு -

கனடாவின் திட்டத்தால் வெளிநாட்டு மாணவர்களுக்கு உருவாகியுள்ள சிக்கல்!
கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு சர்வதேச மாணவர்கள் ஒரு முக்கிய காரணம் என்னும் கருத்து கனடாவில் அதிகரித்துவருகிறது. கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள்…
மேலும் செய்திகளுக்கு -

மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
மீண்டும் இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் ஏற்பட்டிருந்த விலை அதிகரிப்புக்கு…
மேலும் செய்திகளுக்கு -

இந்திய அரசு போலி சிம் கார்டு பிரச்சினை தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கை
இந்திய அரசு போலி சிம்களை தடுக்க முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. சிம் விற்பனையாளர்களுக்கு பொலிஸ் சரிபார்ப்பு, பயோமெட்ரிக் சரிபார்ப்பு, பதிவு ஆகியவற்றை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த…
மேலும் செய்திகளுக்கு -

பிரித்தானிய உள்துறை அலுவலகம் மீண்டும் அகதிகளுக்கு உருவாக்கியுள்ள ஒரு சிக்கல்!
ஆயிரக்கணக்கான அகதிகள் வீடற்றவர்களாக சாலையோரம் தங்கும் நிலையை உருவாக்கியுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் கொள்கை மாற்றம் ஒன்று. கடந்த மாதம் வரை, அகதிகளும், மனிதக் கடத்தலுக்கு தப்பியவர்களும்,…
மேலும் செய்திகளுக்கு -

இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்ட பிரித்தானிய மண்ணில் ஒலித்த ஜன கண மன!
இந்தியாவை 200 ஆண்டுகள் ஆண்ட பிரித்தானிய மண்ணில் இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மன’ இன்று பாடப்பட்டது. ‘ஜன கண மன’ எப்பொழுது கேட்டாலும் ஒவ்வொரு…
மேலும் செய்திகளுக்கு









