உலகச் செய்திகள்
-

சுவிட்சர்லாந்தில் சாக்லேட்டில் நோய்க்கிருமிகள் காரணமாக 49 குழந்தைகள் பாதிப்பு!
சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு குறிப்பிட்ட சாக்லேட்டை சாப்பிட்ட பிள்ளைகளில் 49 பேர் கடந்த ஆண்டில் நோய்க்கிருமி ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிண்டர் சாக்லேட் என்னும் சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும்…
மேலும் செய்திகளுக்கு -

தமிழக அமைச்சர் பொன்முடியிடம் நடத்தப்பட்ட 6 மணி நேரம் தொடர் விசாரணை!
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் திங்கட்கிழமை அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் பொன்முடி-க்கு சொந்தமான வீடுகள், கல்லூரிகள்,…
மேலும் செய்திகளுக்கு -

பாபா வங்காவின் 2024ம் ஆண்டு அரங்கேறும் பேரழிவு குறித்து அதிர்ச்சி கணிப்பு!
பாபா வங்காவின் 2024ம் ஆண்டு கணிப்பு அனைவரையும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக அமைந்துள்ளது. 2024-ல் பாபா வங்காவின் தீர்க்க தரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல…
மேலும் செய்திகளுக்கு -

நாம் மூல நோயிலிருந்து விடுபட உதவும் முட்டைகோஸ் தோசை ருசியாக செய்வது எப்படி?
பொதுவாக நாம் அனைவரும் காலையிலும், மாலையிலும் டிபனாக தோசையை விரும்பி சாப்பிடுவது வழக்கம். ஆனால், தோசை ஒரே மாதிரி செய்து சாப்பிட்டால் போரடித்து விடும். கொஞ்சம் வித்தியாசமா…
மேலும் செய்திகளுக்கு -

பிரான்ஸில் மாடியில் காபி குடித்துக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கிய விண்கல்: ஒரு அபூர்வ சம்பவம்
பிரான்ஸ் நாட்டில், தனது வீட்டு மாடியில் அமர்ந்து காபி அருந்திக்கொண்டிருந்த ஒரு பெண்ணை விண்கல் ஒன்று தாக்கிய அபூர்வ சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரான்சில் பெண் ஒருவர்…
மேலும் செய்திகளுக்கு -

ஆடி மாதத்தில் சூரியனும், புதனும் ஒன்று சேரும் நேரத்தில் யாருக்கெல்லாம் புதாதித்ய யோகம் தெரியுமா?
தற்போது கடகராசியில் சஞ்சரித்து வரும் சூரிய பகவான் புதன் பகவானுடன் சேருகிறார். இதனால், ஆடி மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டமும், புதாதித்ய யோகமும் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம்.…
மேலும் செய்திகளுக்கு -

அம்மனை ஆடிப்பூரத்தன்று இந்த முறையில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்!
அம்மனுக்கு ஆடிப்பூரம் நாளில் வளையல் வாங்கி சாற்றினால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் அம்மனுக்கே வளைகாப்பு நடத்தும் வழக்கமும் உள்ளது. ஆடி…
மேலும் செய்திகளுக்கு -

பிரித்தானியாவில் எலான் மஸ்க் மின்சார விற்பனையில் களமிறக்கம்!
பிரித்தானியாவில் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் மின்சார விற்பனையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான…
மேலும் செய்திகளுக்கு -

சுவிட்சர்லாந்தில் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ரஷ்ய அமைப்பின் செய்தி!
சுவிட்சர்லாந்தில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக ரஷ்ய அமைப்பு ஒன்று, ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ள விடயம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கும் ரஷ்ய…
மேலும் செய்திகளுக்கு -

இங்கிலாந்தில் 39 புலம்பெயர்ந்தோர் ட்ரக்குக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்த வழக்கு – சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்!
பிரித்தானியாவின் எசெக்சில், ட்ரக் ஒன்றிற்குள் 39 புலம்பெயர்வோர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள…
மேலும் செய்திகளுக்கு









