உலகச் செய்திகள்
-
பன்னீர் மசாலா தோசை ஹொட்டல் சுவையில் செய்வது எப்படி?
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சத்துக்களை அதிகம் கொண்ட பன்னீர் அனைவருக்கும் பிடித்தமான உணவாக இருந்து வருகின்றார். தற்போது ஹொட்டல் ஷ்டைல் பன்னீர் மசாலா தோசை…
மேலும் செய்திகளுக்கு -
டைட்டானிக் மீண்டும் ஏற்படுத்திய சோகம்
4 நாட்கள் முன்பு டைட்டன் சப் மெரிசிபில் டைட்டானிக் கப்பலை காண 5 நபர்களுக்கும் என்ன ஆனது. டைட்டானிக் கப்பலின் கதை 1912 ஆம் வருடம் யாருமே…
மேலும் செய்திகளுக்கு -
நாவூறும் சுவையில் குலாப் ஜாமுன் ரெடி!
சுவையான குலாப் ஜாமுன்னுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை! அதை செய்வதற்கு கோதுமை மா ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இதை வீட்டிலேயே எளிதாக தயாரித்துக்கொள்ளலாம். பால் பவுடரில் இருந்து…
மேலும் செய்திகளுக்கு -
கனேடிய நிரந்தரக் குடியிருப்புக்காக விண்ணப்பிப்போருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரின் biometrics சேகரிப்பு தொடர்பில், தனது கொள்கையில் முக்கிய மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெளியான காரணம்!
மேற்கு லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், முதற்கட்ட ஆய்வுக்கு பின்னர் கொலை வழக்காக விசாரிக்க பொலிசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
பாவா லட்சுமணனுக்கு பாலா செய்த நெகிழ்ச்சி செயல்!
பிரபல காமெடி நடிகரான பாவா லட்சுமணன் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கால் விரல் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களில் கொமடி…
மேலும் செய்திகளுக்கு -
-
இலங்கைர்களுக்கு மிகவும் பிடித்தமான சீனி சம்பல் செய்வது எப்படி?
இலங்கையில் உள்ளவர்கள் இந்த சீனி சம்பல் உணவை அடிக்கடி செய்து சாப்பிடுவார்கள். இது இனிப்பு, காரத்தன்மை மற்றும் புளிப்பு சுவையோடு இருக்கும். இது மிகவும் எளிமையானது. இதை…
மேலும் செய்திகளுக்கு -
தெருக்களில் வீடில்லாமல் வாழ்வோருக்கு அரண்மனையில் இடம் கொடுக்கலாமே என்ற கேள்விக்கு இளவரசர் வில்லியமுடைய பதில்!
பிரித்தானியாவில் வீடில்லாமல் தெருக்களில் வாழ்வோரின் கஷ்டங்களை நிரந்தரமாக ஒழிக்க உறுதிபூண்டுள்ளார் வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம். சமீபத்தில், பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்றின் ஆசிரியர், இளவரசர் வில்லியமை…
மேலும் செய்திகளுக்கு -
லண்டனில் பொலிஸ் வேடத்தில் களமிறங்கிய பிரதமர் ரிஷி சுனக்- ஒரே நாளில் 105 பேர் கைது!
விசா காலம் முடிவடைந்தும் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கையில் பிரதமர் ரிஷி சுனக்கும் அதிகாரிகளுடன் களமிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. வியாழன் பகல் வடமேற்கு…
மேலும் செய்திகளுக்கு