உலகச் செய்திகள்
-

பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண்ணின் தந்தையின் வேதனை மிக்க பதிவு!
இந்திய வம்சாவளி இளம்பெண் உட்பட மூவரை பிரித்தானியாவில் ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலை வளாகத்தில், கொல்லப்பட்ட பிள்ளைகளின் அஞ்சலி…
மேலும் செய்திகளுக்கு -

இனி கேரளா ஸ்டைலில் தித்திப்பான பாலடை பிரதமன் செய்யலாம்!!
கேரள மாநிலத்தின் இனிப்பு வகைகளில் ஒன்றிலான பாலடை பிரதமன் எவ்வாறு செய்வார்கள் என்று தெரியுமா? இது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு வகையாகும். மேலும் இந்த…
மேலும் செய்திகளுக்கு -

கனடா செல்லவுள்ள மாணவர்களுக்கு IELTS தேர்வு குறித்து ஓர் மகிழ்ச்சி அறிவிப்பு!
கனடா IDP Education ஆனது IELTS தேர்வின் புள்ளிகள் குறித்து சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இது கனடா செல்லவுள்ள அதிகமான மாணவர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தியாக இருக்கும்…
மேலும் செய்திகளுக்கு -

சுவிஸ் நாட்டில் வானில் தோன்றிய மர்ம ஒளி குறித்து மக்களிடையே குழப்ப நிலை!
நேற்று சுவிட்சர்லாந்து பொலிசாருக்கு வித்தியாசமான காரணம் ஒன்றிற்காக தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. நேற்று இரவு, சுவிட்சர்லாந்தில் வானில் வித்தியாசமான ஒளி தோன்றுவதை ஏராளமானோர் பார்த்துள்ளார்கள். அவர்களில்…
மேலும் செய்திகளுக்கு -

சுவை மிக்க பஞ்சு இனிப்பு போண்டா செய்யலாம்!
அனைவருக்கும் பிடித்த சுவையான பஞ்சு இனிப்பு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் பால் – ஒரு கப் வெண்ணெய் – அரை கப்…
மேலும் செய்திகளுக்கு -

கனடாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பேரிடி!
கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை கனடா வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றஞ்சட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, மத்திய வெளியுறவு…
மேலும் செய்திகளுக்கு -

பிரித்தானிய சிறுமிக்கு பிரான்ஸில் ஏற்பட்ட சோகம்!
பிரித்தானிய 11 வயது சிறுமி பிரான்ஸ் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதுடன் அவருடைய பிரித்தானிய பெற்றோரும் படுகாயமடைந்து இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் வசித்து…
மேலும் செய்திகளுக்கு -

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
பிரித்தானிய தம்பதி துருக்கிக்கு சுற்றுலா சென்ற தங்கள் மகள் உணவு நச்சுத்தன்மையால்(food poison) பாதிக்கப்பட்டதை குற்றம்சாட்டியுள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த குடும்பங்கள் துருக்கி நாட்டில் சுற்றுலா மேற்கொண்ட நிலையில்,…
மேலும் செய்திகளுக்கு -

இந்திய வம்சாவளியை சேர்ந்த லண்டன் பொலிஸ் அதிகாரிக்கு பறிபோன வேலை! – அதிர்ச்சி பின்னணி
சக பெண் ஊழியர் மீது பணியில் இருக்கும் போது பாலியல் தாக்குதல் முன்னெடுத்த இந்திய வம்சாவளி லண்டன் மாநகர பொலிஸ் அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லண்டன் மாநகர…
மேலும் செய்திகளுக்கு -

தித்திக்கும் சுவையில் பாசிப்பயறு பாயாசம்!
பாயாசம் என்றாலே விரும்பி சாப்பிடும் ஒன்று தான். அதிலும் சைவ சாப்பாடு செய்து சாப்பிடும் வேளையில் பாயாசம் இல்லை என்றால் அது குறையாக தான் இருக்கும். ஆகவே…
மேலும் செய்திகளுக்கு









