ஆன்மிகம்

உங்கள் வீட்டில் பணம் மற்றும் நகை தங்க வேண்டுமா? பச்சை கற்பூரம் செய்யும் அதிசயம்

பொதுவாக வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் இத்தனை நன்மைகளா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பலருக்கும் தெரியாத ரகசியத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அதி்ஷ்டம் அளிக்கும் பச்சை கற்பூரம்
பச்சை கற்பூரத்தை சிறிது தண்ணீரில் கலந்து தெளித்தால் குடும்பத்தில் சண்டை வராது.

கற்பூரத்தோடு சேர்த்து தீபாராதனை காட்டினால் தெய்வ சக்தி குடிகொள்ளும்.

பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும். பர்ஸில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும்.

சாம்பிராணி தூபத்தில் சிறிது சேர்ததுக் காட்டினால் எதிர்மறை ஆற்றல் விலகும்.
சிறிது உப்பு, சிறிது பச்சைகற்பூரம் சேர்த்து மஞ்சள் துணியில் முடிந்து வாசலில் கட்டினால் திருஷ்டி விலகும்.

நோயுற்றவர்கள் அருகில் ஒரு சிறிய குடுவையில் பச்சைக் கற்பூரத்தை வைத்தால் நேர்மறை ஆற்றல் பெருகி விரைவில் குணமாவார்கள்.

சூரிய வெளிச்சம் மற்றும் காற்று புக வழி இல்லாத சூம்பகளில் இதை ஒரு தட்டில் வைத்தால் நேர்மறை ஆற்றலைப் பெருக்கும்.

பணப்பெட்டியில் வைத்தால் செல்வம் பெருகும். நகைப் பெட்டியில் வைத்தால் நிச்சயமாக நகை சேரும் என்று கூறப்படுகின்றது.

Back to top button