- இலங்கை

தரம் 8 இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனை படைத்த தமிழ் மாணவி
நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தரம் 08இல் கல்விப் பயிலும் மாணவி ஒருவர் இந்த பரீட்சைக்குத் தோற்றி சிறந்த…
மேலும் படிக்க » - இலங்கை

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு
நாட்டில் 2022-2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் (Z -Score ) மறு பரிசீலனைப்புக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்…
மேலும் படிக்க » - இலங்கை

பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் டீசலின் விலை 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படமாட்டாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில்…
மேலும் படிக்க » - இலங்கை

காலி – கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி! நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
காலி – கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார்…
மேலும் படிக்க » - ஏனையவை

யாழ் மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகள் பெற்று சாதனை படைத்த மாணவி!
நாடளாவிய ரீதியில் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப்…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் நிரந்தர நியமனத்திற்கு காத்திருக்கும் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில், 8,400 அரச ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்குவதற்காக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,…
மேலும் படிக்க » - இலங்கை

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் அதிவிஷேட சித்திகளைப் பெற்ற யாழ் மாணவி!
நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2022(2023) ஆம் ஆண்டிற்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந் நிலையில் யாழ் மாவட்ட மாணவி…
மேலும் படிக்க » - இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முன்னறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (01.12.2023) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென்கிழக்கு வங்காள விரிகுடா…
மேலும் படிக்க » - இலங்கை

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 3000 அரச ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு மீளப் பதவியில் அமர்த்தப்பட வேண்டுமெனவும் அமைச்சரவைப் பத்திரம்…
மேலும் படிக்க » - இலங்கை

வெளியாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்
கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம்…
மேலும் படிக்க »









