- இலங்கை
இலங்கையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
நாடளாவிய ரீதியில் 10,221 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகளின் சுற்றுப்புறங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில்…
மேலும் படிக்க » - கனடா
கனடாவில் 2026ஆம் ஆண்டு வரை வெளிநாட்டவர்கள் இதைச் செய்யமுடியாது: தடை நீடிப்பு
வெளிநாட்டவர்கள், 2026ஆம் ஆண்டு வரை, கனடாவில் வீடு வாங்கமுடியாத வகையில் தடை நீட்டிப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படுவது குறித்து கனடா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கனேடியர்கள் அல்லாதவர்கள், கனடாவில்…
மேலும் படிக்க » - ஏனையவை
வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டுமா? அப்போ இந்த செடிகளை வீட்டில் வச்சு பாருங்க
வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டுமா? அப்படி என்றால் இந்த ஃபெங் சுய் செடிகளை வீட்டில் வைத்திருங்கள். வீட்டில் பணம் பெருக வளர்க்க வேண்டிய தாவரம்…
மேலும் படிக்க » - இலங்கை
46 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை! ஜனாதிபதி தெரிவிப்பு
43 ஆண்டுகளின் பின்னர் முதல்தடவையாக இலங்கை உபரி நிலையை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியில் தலைமையில் இன்று ஆரம்பமானது.…
மேலும் படிக்க » - இலங்கை
வற் வரியால் சமூக கட்டமைப்பில் நெருக்கடி: விரைவில் வரிக் கொள்கை திருத்தம் : ஜனாதிபதி அறிவிப்பு
வற் வரியினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வெகுவிரைவில் வரிக் கொள்கை திருத்தம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும் படிக்க » - ஏனையவை
Tomato Thokku: காரசாரமான தக்காளி தொக்கு செய்வது எப்படி?
உணவு மனித வாழ்வில் இன்றியமையாத ஒரு தேவையாகும். அந்த வகையில் தினமும் எமது வீட்டில் அதிகமாக செய்யக்கூடிய உணவு இட்லி மற்றும் தோசை, இதற்கு பொதுவாக சட்னி…
மேலும் படிக்க » - இலங்கை
மீண்டும் இலங்கையில் பயன்பாட்டிற்கு வரும் Door To Door விநியோக முறை
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இலங்கையில் உள்ள வீடுகளுக்கு பொருட்களை அனுப்ப பயன்படுத்தும் Door to Door விநியோக முறையை சுங்கத்துறை இடைநிறுத்திய நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த…
மேலும் படிக்க » - இலங்கை
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு; பொலிஸார் துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. குறித்த சம்பவம்…
மேலும் படிக்க » - உலகச் செய்திகள்
கோமாவில் இருந்த 11 வயதான சிறுமியை சிரிக்க வைத்த தாய்! நெகிழ்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகள் கோமாவில் இருந்த சிறுமியொருவர், தாயின் நகைச்சுவையை கேட்டு சிரித்த சம்பவம் பதிவாகியுள்ளது. அமெரிக்கா – மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுமியொருவர்…
மேலும் படிக்க » - இலங்கை
இன்று இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதனால் இன்று எரிபொருள் தட்டுப்பாடு…
மேலும் படிக்க »