- இந்தியா
அயோத்தியில் விருந்துக்கு மட்டும் ரூ.50 கோடி.., செலவை ஏற்கும் நடிகர் பிரபாஸ்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள விருந்து செலவை நடிகர் பிரபாஸ் ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
இந்த ஆண்டில் உயர் பதவியை அடையப்போகும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசி என்ன?
ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, இந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். ஜோதிடத்தின் படி, ஒருவரது…
மேலும் படிக்க » - உடல்நலம்
யூரிக் அமில பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வாழைப்பூ… இனிமேல் மிஸ் பண்ணாதீங்க
யூரிக் அமிலம் என்பது ரத்ததில் சேரும் கழிவுப் பொருளாகும். பியூரின்களை உடல் உடைக்கும் போது உருவாகும் ஒரு ரசாயனமாகும். பியூரின்கள் உடலில் தானாக உற்பத்தியாகும். இதை தவிர…
மேலும் படிக்க » - இலங்கை
இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு!
இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும்வகையில் இலங்கை அரசின் வரலாற்றில் முதல்தடவையாக சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டுகள், ஜனாதிபதி ரணி விக்கிரம சிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் இன்று…
மேலும் படிக்க » - உடல்நலம்
பெண்களின் கருப்பையை பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி
பொதுவாக வீடுகளில் அம்மாக்கள் பெண் பிள்ளைகளுக்கு அதிகமான உளுந்தம் கஞ்சி வைத்து கொடுப்பார்கள். இந்த செயற்பாட்டிற்கு பின்னர் ஒரு மருத்துவம் இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா? பெண்களின்…
மேலும் படிக்க » - இலங்கை
எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு
உலக சந்தையில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வகையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (19.1.2024) 2.70 அமெரிக்க டொலராக…
மேலும் படிக்க » - இலங்கை
இனி இலங்கையர்களுக்கும் E-PASSPORT!
இலங்கையில் இந்த வருடம் இலத்திரனியல் கடவுச் சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இத்தகவலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
தண்ணீரை எண்ணையாக மாற்றி விளக்கேற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்
அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் ஒருவரை கடவுளாக வணங்குகிறார்கள் என்றால் அவர் சாய் பாபா ஒருவர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. சாய் பாபா இந்த பூலோகத்தில்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
உயிர் போகும் வலியில் இருந்து காப்பாற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்
நானா என்னும் பக்தர் பாபாவின் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார். அவருக்கு முதுகில் ஒரு கட்டி இருந்தது. அது மிகுந்த வலி கொடுத்தது. அவர் எவ்வளவோ மருந்துகளைச் சாப்பிட்டும்…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை இந்த வாரம் ஆரம்பம்
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான ‘செரியபாணி’ பயணிகள் கப்பல் சேவை இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என சிறிலங்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்…
மேலும் படிக்க »