- இலங்கை
நாட்டில் பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல் : சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை
இலங்கையில் இதுவரை சின்னம்மை தடுப்பூசிகள் செலுத்தப்படாத சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம். ஆர்னல்ட் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கையில் மரக்கறிகளின் விலை உயர்வு ஏப்ரல் வரை தொடரும்..! பொதுமக்களுக்கு அதிகரிக்கும் சுமை
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் வரலாற்றில் முதல் தடவையாக கரட் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன்…
மேலும் படிக்க » - இலங்கை
நாட்டில் குறைந்த வருமானம் கொண்ட மக்ளுக்கு நிதி அமைச்சின் மகிழ்ச்சி அறிவிப்பு!
இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி,…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
நீங்க கற்றாழை செடியை இந்த திசையில் வைங்க… பணத்துக்கு பஞ்சமே வராது
பொதுவாகவே சில தாவரங்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும். அதிலும் சில தாவரங்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.…
மேலும் படிக்க » - இலங்கை
விமான நிலையங்களிலேயே வழங்கப்படவுள்ள ஓட்டுநர் உரிமம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமங்களை விமான நிலையங்களிலேயே வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கைக்கு புதிய ஆபத்து தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று (17) காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. சுட்டெண்ணின் படி,…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
பக்தனின் முற்பிறவி ஆசையை நிறைவேற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்
நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இன்றும் மக்களால் வழிபடப்படுபவர்கள் ஒரு சிலர் தான். அதிலும் “ஷீரடியில்” வாழ்ந்து, முக்தி அடைந்த “ஸ்ரீ சாய் பாபாவைப்”…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
தன் பக்தைக்காக சாய் பாபா செய்த அற்புதம்
இந்த உலகத்தில் மனிதனாக பிறந்து, கடவுளாக அவதரிக்கப் பட்டவர் தான் ஷீரடி சாய்பாபா.பாபாவைப் பற்றியும், அவர் தனது பக்தர்களுக்கு தரிசனம் தந்ததை பற்றியும், இப்பொழுது இந்த கதையில்…
மேலும் படிக்க » - இலங்கை
கொழும்பில் முதற்கட்டமாக ஆரம்பிக்கபட்ட வித்தியாசமான புதிய பேருந்து சேவை!
இ.போ.ச “கொலோம்புரா டிரிப்ஸ்” எனும் விசேட பயணிகள் பேருந்து சேவையை ஆரம்பித்துள்ளது. இந்த பேருந்துகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற சாரதிகள், நடத்துனர் மற்றும் சேவை வழங்குநர்கள் சேவையில்…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள் அல்லது இணைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய அவசர தொலைபேசி இலக்கத்தை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, 1987 என்ற…
மேலும் படிக்க »