- ஆன்மிகம்

தை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் – யாரெல்லாம் தெரியுமா?
பொதுவாகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவது வழக்கம். இம்மாதம் 15 ஆம் திகதியன்று சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.…
மேலும் படிக்க » - இலங்கை

கொழும்பின் புறநகர் பகுதியில் வெளியேறும் புகையால் ஏற்பட்டுள்ள பரபரப்பு
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் இருந்து வெள்ளை புகை ஒன்று வெளியேறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அவை குளோரின் போன்ற வாசனையை ஏற்படுத்துவதாக அப்பகுதியில்…
மேலும் படிக்க » - இலங்கை

மத போதனைகளைக் கேட்டு மூட நம்பிக்கைகளிலிருந்து மீள முடியாதோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
மத போதனைகளில் பங்கேற்று மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட முடியாதவர்கள் மனநல மருத்துவர்களை உடன் சந்திக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்பிலான மத…
மேலும் படிக்க » - இந்தியா

இந்தியாவில் தமிழ் எழுத்துக்களாலான திருவள்ளுவர் சிலை திறந்து வைப்பு
இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்ட சிலை ஒன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையானது தொலைக்காணொளி தொழில் நுட்பத்தின் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது
யாழில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்த பிரபல மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடயத்துடன் தொடர்புடைய கும்பலை இலக்காக வைத்து…
மேலும் படிக்க » - இலங்கை

மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பாலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கனரகவாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது நேற்று…
மேலும் படிக்க » - இலங்கை

முல்லைத்தீவு பகுதியில் கிணற்றில் இருந்து வெளியேறும் மண்ணெண்ணெய்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் வீடொன்றின் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணைய் வெளியேறி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில்…
மேலும் படிக்க » - இலங்கை

அக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்!
எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

மகிழ்ச்சியில் திழைக்கப் போகும் ராசியினர் – இன்றைய ராசிபலன்
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை 08.01.2024, சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 09.57 வரை…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

12 ஆண்டுகளுக்கு பின் ரிஷபத்தில் குரு; செல்வம் பெருகும் இராசிகள்
ஒவ்வொரு இராசியிலும் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிக்கக்கூடியவர் குரு பகவான் அதனால் இவரை ஆண்டு கிரகம் என கூட அழைக்கப்படுகிறது. நவக்கிரகங்களில் முழு சுடர் என அழைக்கப்படக்கூடிய…
மேலும் படிக்க »









