- இலங்கை

இலங்கைக்கு ஐரோப்பிய நாடொன்றிலிருந்து வந்த ஆபத்தான பொருள்
வெளிநாட்டிலிருந்து இலங்கை கடத்தப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் சுங்க பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீதுவ பிரதேசத்தில் 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருள் தொகுதி மீட்கப்பட்டுள்ளது.இத்தாலியில் இருந்து…
மேலும் படிக்க » - ஏனையவை

முல்லைத்தீவிற்கு விடுவிக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய்ப்பரவலைத் தடுக்க இன்று முதல் துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் வழக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு நோயின் தாக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் சடுதியாக…
மேலும் படிக்க » - உடல்நலம்

வறட்டு இருமலில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம் இதோ
குளிர் மற்றும் மழை காலம் வந்துவிட்டால், சளி தொல்லை, வறட்டு இருமல் தொல்லைகள் அதிகமாகவே இருக்கின்றது. இந்த நேரத்தில் வறட்டு இருமலுக்கு எளிய வீட்டு வைத்தியம் குறித்து…
மேலும் படிக்க » - இலங்கை

வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் : வெளியான காரணம்
வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நோயாளிக்கு கோவிட் தொற்று ஏற்படவில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் மருத்துவர்களின் களியாட்டத்தால் பறிபோன இளம் கர்ப்பிணியின் உயிர்; நடந்தது என்ன?
தனது முதல் குழந்தை பிரசவத்திற்காக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய தாய், மருத்துவர்களின் களியாட்டத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம்…
மேலும் படிக்க » - இந்தியா

இந்தியாவில் கோவில் வடிவில் உருவாக்கப்பட்ட விமான நிலையம்
இந்தியாவிலே கோயில் வடிவிலே உருவாக்கப்பட்டுள்ள விமான நிலையம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 1100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமான நிலைய முனையத்தை பிரதமர் நரேந்திர…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த இளைஞன் வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் ஒரு மனித ஆட்கொலை என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு
நாட்டின் புதிய வற் வரி நடைமுறைக்கு அமைய தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. 38.4 சதவீதமாக இருந்த தொலைபேசி சேவைகளுக்கான…
மேலும் படிக்க » - இலங்கை

கா.பொ.த உயர்தர பரீட்சை அட்டவணையில் மாற்றம்
உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து…
மேலும் படிக்க » - இலங்கை

வவுனியா வைத்தியசாலையில் ஒரு வருடத்தின் பின்னர் பதிவாகிய கோவிட் மரணம்
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர்…
மேலும் படிக்க »








