இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
யாழில் மினி சூறாவளியால் மரங்கள் முறிந்து வீழ்ந்து வீடுகள் சேதம்!
மினி சூறாவளி வீசியமையால் மரங்கள் வீழ்ந்து முறிந்துள்ளன. வரணி கரம்பைக்குறிச்சி, நாவற்காடு பகுதிகளில் அதிக காற்று வீசியதால் இச் சேதம் ஏற்பட்டுள்ளது. நாவற்காடு அண்ணமார் ஆலயத்தின் மண்டபத்தின்…
மேலும் செய்திகளுக்கு -
யாழ். நெடுந்தீவு படுகொலையுடன் தொடர்புடைய கொலையாளி குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்
யாழ்.நெடுந்தீவில் ஐந்து பேர் வீடொன்றில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
யாழ் நெடுந்தீவில் ஒன்று கூடிய மக்களால் பதற்றம்!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இன்று அதிகாலை 6 பேர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட சம்பவம் தமிழர் பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது…
மேலும் செய்திகளுக்கு -
யாழ். நெடுந்தீவில் ஒரே வீட்டில் ஐவர் சடலமாக மீட்பு! வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் இருப்பதாக தகவல்
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு 12ஆம் வட்டாரம், துறைமுகம் பகுதியில், வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 பெண்கள் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் இந்த…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் வீடொன்றினுள் நுழைந்த மர்ம கும்பல்!
யாழில் வீடொன்றினுள் நுழைந்த மர்ம கும்பலால் வீட்டில் இருந்த உடமைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று…
மேலும் செய்திகளுக்கு -
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள கட்டளை! வெளியானது விசேட வர்த்தமானி
இலங்கையில் ஆயுதம் தாங்கிய அனைத்து படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டளை பிறப்பித்துள்ளார். பொது மக்களின் அமைதியைப் பேணல் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆபத்து – அவசரமாக மூடப்பட்ட ஒரு பகுதி
தேசிய கண் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் திடீரென மூடப்பட்டுள்ளன. பக்டீரியா தொற்றுக்குள்ளான பல நோயாளிகள் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும்…
மேலும் செய்திகளுக்கு -
ராஜபக்க்ஷ குடும்பத்துக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்!
ப்ளூ டிக் அங்கிகாரத்திற்கு சந்தா கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளுக்கு ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்க் கடந்த வாரம் கெடு நிர்ணயித்திருந்தார். அதனடிப்படையில் இலங்கை பிரபலங்கள் பலரும்…
மேலும் செய்திகளுக்கு -
மருந்துகளின் தரம் குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
மருந்துகளின் தரம் குறித்து சுகாதாரத்துறையினர் மீளாய்வு செய்ய வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய கண் வைத்தியசாலையில், சத்திரசிகிச்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில்…
மேலும் செய்திகளுக்கு -
யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரிக்கும் தொற்றாளர்கள்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தில் மேலும் 5 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்கள் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, யாழ்ப்பாணத்தில் ஐந்து கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட பின்னர், அவர்கள்…
மேலும் செய்திகளுக்கு