இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இலங்கையில் எவ்வளவு வருமானம் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும்..! வெளியான அறிவிப்பு
வரிமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பொன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆண்டின் மொத்த வருமானம் 1,200,000 ரூபாவுக்கு மேல் இருந்தால்…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் ஹோட்டல் உரிமையாளர் மீது பெண்கள் சாணி தண்ணீர் ஊற்றி தாக்குதல்!
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , ஹோட்டல் உரிமையாளர் மீது சாணி தண்ணீர் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நபர்…
மேலும் செய்திகளுக்கு -
கோவிட் தொற்றால் இலங்கையில் மீண்டும் பதிவாகிய மரணம்
கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு(21.04.2023) உயிரிழந்துள்ளார். கடந்த (15.04.2023) ஆம் திகதி குறித்த…
மேலும் செய்திகளுக்கு -
கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!
2022ஆம் கல்வி ஆண்டின் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், மாணவர்களை 06ஆம் தரத்திற்கு பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பித்தல், இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த…
மேலும் செய்திகளுக்கு -
சகல சத்திர சிகிச்சைகளும் இடை நிறுத்தம்!
தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகள் நேற்று (19) முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள்…
மேலும் செய்திகளுக்கு -
நாளை முடங்குமா கொழும்பு !
ஊழல் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட செனஹசே யாத்திரை இரண்டாவது நாளாக இன்று (20) தொடரவுள்ளது. இந்த நிகழ்ச்சியை தீவிர மாற்றத்திற்கான தேசிய…
மேலும் செய்திகளுக்கு -
பேருந்து விபத்தில் 10 பேர் படுகாயம்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், வென்னப்புவ நைனாமடம் கிங்கோயா பாலத்துக்கு அருகில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த…
மேலும் செய்திகளுக்கு -
பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதையூட்டும் டொபி
ங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை, புகையிலை பொருட்கள் மற்றும் போதையூட்டும் டொபி பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி மாவட்ட சமூக விசேட வைத்திய நிபுணர்…
மேலும் செய்திகளுக்கு -
யாழ்.போதனா வைத்தியசாலையில் 5 கொரோனா நோயாளிகளில் ஒருவருக்கு நேர்ந்த நிலை!
கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேருக்கு யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தொிவிக்கின்றன.…
மேலும் செய்திகளுக்கு -
இறக்குமதிக்கான தடைகளை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
சுங்க திணைக்களத்தின் வருமானம் இறக்குமதி வரியிலேயே தங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளர். எனினும் டொலர் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு சுமார் 400க்கும் அதிகமான…
மேலும் செய்திகளுக்கு