இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
யாழ். புளி வாழைப்பழத்திற்கு வெளிநாடொன்றில் ஏற்பட்டுள்ள கிராக்கி
யாழில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்ட இயற்கை புளி வாழைப்பழங்களின் முதல் தொகுதியை ஏப்ரல் 28 ஆம் திகதி டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
பண்டிகைக் காலங்களில் நகரங்களுக்கு செல்லும் ஆண்களை தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களிள் பொருட்களை கொள்ளையடிக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெசல்வத்தை பொலிஸார் நேற்று…
மேலும் செய்திகளுக்கு -
வியஸ்காந்த்தை வாழ்த்தி முகநூலில் பதிவிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்
இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான குமார் சங்கக்கார, யாழ்ப்பாண வீரர் வியஸ்காந்தை வாழ்த்தி முகநூலில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டித் தொடரில் ராஜஸ்தான்…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் சிறுமிகளை சீரழித்த போதகர் கொழும்பில் சிக்கினார்!
யாழ்ப்பாணம் கோப்பாய் இருபாலைப் பகுதியில் அமைந்துள்ள காப்பக விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 80 வயதான போதகர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார்…
மேலும் செய்திகளுக்கு -
தகவலறியும் உரிமைக்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை – நீதி அமைச்சர்
தகவல் அறியும் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சரத்துகள், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் இல்லை என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஹிரு தொலைக்காட்சியில்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறைகளில் மாற்றம்! வெளியாகவுள்ள அறிவிப்பு
இலங்கையில் பாடசாலைகளுக்கான விடுமுறை காலத்தை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அறிவிப்பு…
மேலும் செய்திகளுக்கு -
நாடு முழுவதும் வேகமாக பரவும் காய்ச்சல் – 15 பேர் மரணம்
நாடு முழுவதும் இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாச பிரச்சினை உள்ளவர்கள்…
மேலும் செய்திகளுக்கு -
உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்
இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி நாட்டின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு பெப்ரவரியில் சுமார் 28…
மேலும் செய்திகளுக்கு -
பால்மா விலை தொடர்பில் வெளியான தகவல்
பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பால்மாக்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும்…
மேலும் செய்திகளுக்கு -
யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
யாழ்ப்பாண நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் அண்மைய நாட்களில் உருத்திராக்க பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அது போலியானது என தெரிய வந்துள்ளது. தென்னிலங்கையில் இருந்து…
மேலும் செய்திகளுக்கு