இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இலங்கையில் கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கு தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.
இலங்கையில் கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கு தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று…
மேலும் செய்திகளுக்கு -
இங்கிலாந்தை சேர்ந்த யுவதிக்கு வலுக்கட்டாயமாக முத்தமிட்ட இலங்கை மீனவர் கைது
இலங்கைக்கு வருகைத்தந்த வெளிநாட்டு யுவதி ஒருவரை இலங்கை மீனவர் ஒருவர் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கெடுத்துள்ளார். குறித்த யுவதி இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து…
மேலும் செய்திகளுக்கு -
முட்டை இறக்குமதி தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.
முட்டை இறக்குமதி தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல். இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரண்டு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்ய…
மேலும் செய்திகளுக்கு -
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல் 2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுத உள்ள மாணவர்கள் இந்த…
மேலும் செய்திகளுக்கு -
வாகன சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி – QR மூலம் எரிபொருள் நிரப்பும் முறை நீக்கம்.
எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் QR முறை எதிர்வரும் 3 மாதங்களின்நீங்க படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தகவலை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை வருகிறார் பான் கீ மூன்
இலங்கைக்கான விஜயம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் மருந்து தட்டுப்பாட்டு நெருக்கடி : மருத்துவர்கள் எச்சரிக்கை!
இலங்கையில் தொடரும் நெருக்கடி காரணமாக பல வகையிலும் தட்டுப்பாடுகள் நிலவிவரும் நிலையில், இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக மருந்து தட்டுப்பாடு நோக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே,அரச வைத்தியசாலைகளில் குறைந்தது…
மேலும் செய்திகளுக்கு -
எரிபொருள் வீட்டில் சேமிப்பவர் கவனத்துக்கு
தயவு செய்து வீடுகளுக்குள் எரிபொருள் வைக்காதீர்கள்/ பாதுகாப்பு நடைமுறைகளை உரிய முறையில் பேணுங்கள் அநுராதபுரம், எலயாபத்துவ குள வீதி, மான்கடவல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் (26.01.2023)…
மேலும் செய்திகளுக்கு -
வரி தொடர்பான மதிப்பீடு பெப்ரவரியில்
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அதிகரிக்கப்பட்டுள்ள வரி மறு சீரமைப்பு மூலம் அரச வருமானத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் தொடர்பில் முறையான மதிப்பீடு ஒன்றை எதிர்வரும் பெப்ரவரி…
மேலும் செய்திகளுக்கு -
புலமைப்பரிசில் பரீட்சை- தேசிய அளவில் முதல் இடம் பிடித்த யாழ் வலயம்!
அண்மையில் வெளியான தரம் ஐந்து பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இவ் வருடம்…
மேலும் செய்திகளுக்கு