இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
விளக்கமறியலுக்கு சென்ற சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்றுப் பிற்பகல் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக்…
மேலும் செய்திகளுக்கு -
இனி 6 மணி நேர மின்வெட்டு
நுரைச்சோலை மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியைக் கொண்டு வருவதற்கு 55 பில்லியன் ரூபா தேவை என்றும், அதைத் திரட்ட முடியாது போனால் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை முடிவடைந்த…
மேலும் செய்திகளுக்கு -
கோபத்தில் தொண்டர்கள் மீது கல்லை எடுத்து வீசிய அமைச்சர் நாசர்!
திருவள்ளூர் அருகே வேடங்கிநல்லூரில் திமுக சார்பில் நாளை நடைபெற உள்ள மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர்…
மேலும் செய்திகளுக்கு -
கடன் விவகாரம் : சீன வங்கி இலங்கைக்கு 2 வருட அவகாசம்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக பல நாடுகளிடமும் கடன் பெற்றுள்ள நிலையில், சீனாவும் இலங்கைக்கு பெருமளவான கடன்களை வழங்கியுள்ளது. இந்த நிலையில் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இலங்கைக்கு…
மேலும் செய்திகளுக்கு -
நக்குண்டார் நாவிழந்தார் : அரசியல்வாதிகளுக்கு துணைவேந்தர் அறிவுரை!
இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல் காலம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர் தாயாக அரசியல் களமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் , நாடாளுமன்றில் எதிர்த்து உரத்துப்பேசும் நம்மவர்கள் –…
மேலும் செய்திகளுக்கு -
இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தைப் பெறவே சீனா கடன் வழங்குகிறது – இந்தியா சாடல்
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா , சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து உதவிகளையும் கடன்களையும் வழங்கிவரும் நிலையில் சீனாவின் நகர்வுகள் தொடர்பில் இந்தியா குற்றங்சாட்டியுள்ளது. அதன்படி,…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் மீண்டும் உயர்கிறது எரிவாயு விலை!?
இலங்கையில் தொடர்ந்துவரும்எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு…
மேலும் செய்திகளுக்கு -
உள்ளூராட்சி சபைத் தேர்தல் – இதுவரை வெளிவராத வர்த்தமானி?!
இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும் வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளிவராததை இலங்கை மனித உரிமைகள்…
மேலும் செய்திகளுக்கு -
மன்னார் பேசாலை கடலில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!
மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து கடந்த 20 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக…
மேலும் செய்திகளுக்கு
