இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
தேர்தலை நிறுத்துவது சரியானதே – க. வி. விக்னேஸ்வரன்
நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது. எனவே தேர்தலை நிறுத்துவது சரி என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன் எம். பி. தெரிவித்துள்ளார். ஊடகம்…
மேலும் செய்திகளுக்கு -
தூக்கில் தொங்கிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு
வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி மற்றும் இளைஞரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் கலேவெல, ஆதாவெல பகுதியை சேர்ந்தவர்கள் என கலேவெல பொலிஸார் தெரிவித்தனர். சிறுமிக்கு 14…
மேலும் செய்திகளுக்கு -
இன்றைய காலநிலை விபரம்
கட ந்த சில நாட்களாக நிலவி வரும் வறட்சி காலநிலை இன்றையதினம் (20) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை…
மேலும் செய்திகளுக்கு -
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் !
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின்…
மேலும் செய்திகளுக்கு -
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியம்??
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலமானது இன்றையதினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான…
மேலும் செய்திகளுக்கு -
ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும்- அன்புமணி கோரிக்கை!
இலங்கை அரசுக்கு பொருளாதார ரீதியில் வழங்கிவரும் பல்வேறு உதவிகளை வழங்கிவரும் இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் நிபந்தனைகளை விதிக்கவேண்டும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…
மேலும் செய்திகளுக்கு -
அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார் . கடந்த 1ஆம் திகதி முதல்…
மேலும் செய்திகளுக்கு -
75 ஆவது சுதந்திர தினத்துக்கு 1000 பேருந்து சேவை
நேற்று (18.01.2023) பாராளுமன்றத்தில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு இணையாக மறுதினம் மேலும் 1,000 பேருந்து வண்டிகள் கிராமிய பொதுப்…
மேலும் செய்திகளுக்கு -
நாளை முதல் மூன்றாம் தவணை விடுமுறை!
இலங்கையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மூன்றாம் தவணை (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை…
மேலும் செய்திகளுக்கு -
12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்தது சதோச!
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பொருட்களுக்கான விலை அதிகரித்து காணப்படும் நிலையில், 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்…
மேலும் செய்திகளுக்கு