இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவருக்கு இடைக்கால தடை
உத்தியோகபூர்வ கடமைகளை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவர் ஜே. ஸ்ரீ ரங்கா உள்ளிட்டோருக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.இந்த உத்தரவு நாளை(19.01.2023) வரை…
மேலும் செய்திகளுக்கு -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தீர்ப்பு தொடர்பில் மைத்திரியின் அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புதொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் கூடிய 03 பக்கங்களடங்கிய அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் வழக்கு…
மேலும் செய்திகளுக்கு -
கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா சம்மதம்
புளூம்பெர்க் இணையத்தளம் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இந்திய அரசு நாளை வெளியிட வாய்ப்புள்ளதாக அந்த இணையதளம்…
மேலும் செய்திகளுக்கு -
கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிப்பு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனு தாக்கல் நாளை ஆரம்பம்!
இலங்கையில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் ஆரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை , வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் எதிர்வரும் 21ஆம் திகதி…
மேலும் செய்திகளுக்கு -
நல்லூர் அரசடிப் பகுதியில் இதுவரை அகற்றப்படாத வீதித்தடைகள் – மக்கள் விசனம்
யாழ்.நல்லூர் அரசடிப் பகுதியில் ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தடுப்பதற்காக பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட வீதித்தடைகள் போராட்டம் முடிந்து இரண்டு நாட்களாகியும் இதுவரை அகற்றப்படவில்லை இது தொடர்பாக அப்பகுதி…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல்
அரச நிறுவனங்களின் சாதாரண பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அதிகாரிகளுக்கு தனித்தனியாக இருவேறு சந்தர்ப்பங்களில் சம்பளம் வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது. நாட்டின் நிதி நெருக்கடியை கருத்திற்கொண்டு திறைசேரி…
மேலும் செய்திகளுக்கு -
சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் 20 kg அரிசி திட்டம்.
சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் உள்ளிட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை…
மேலும் செய்திகளுக்கு -
யாழில் வடைக்குள் கரப்பான் பூச்சி – 80 ஆயிரம் அபராதம்!
யாழ்ப்பாணத்தில் வடைக்குள் கரப்பான் பூச்சி காணப்பட்டகுற்றச்சாட்டில் உணவகமொன்றிற்கு 60 ஆயிரம் ரூபாயும் , உணவகத்தின் சமையல் கூடத்திற்கு 20 ஆயிரம் ரூபாயும் நீதிமன்றினால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து!
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (ஞாயிற்று கிழமை) இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் தமக்கு நம்பிக்கை இல்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம்…
மேலும் செய்திகளுக்கு