இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
எதிரும் புதிரும் இணையும் உள்ளூராட்சி சபை களம்
பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் உள்ளூராட்சி சபைகளில் இணைந்தும், புரிந்துணர்வுடனும் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (10)…
மேலும் செய்திகளுக்கு -
அமைச்சர்களிடம் செலவுகளை குறைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!
இலங்கை அமைச்சர்களின் செலவுகளை குறைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சரவை செய்தித்தொடர்பாளரும், போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பட்ஜெட்டில்…
மேலும் செய்திகளுக்கு -
முகமாலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!
கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று மாலை முகமாலை சந்தியில் இடம்பெற்றுள்ளது.…
மேலும் செய்திகளுக்கு -
இந்திய அணியின் வெற்றி – இலங்கை முன்னாள் வீரர்களின் பாராட்டை பெற்ற ரோஹித் சர்மா!
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7…
மேலும் செய்திகளுக்கு -
கோட்டா,மஹிந்த உட்பட நால்வருக்கு தடை வித்தித்தது கனடா – சொத்துக்களும் முடக்கம்!
யுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ,கோட்டாபய ராஜபக்ஷ உட்பட நான்கு பெரின்மீது கனடா அரசாங்கம் தடைவிதித்துள்ளது. மேலும் தடை விதிக்கப்பட்ட மற்றைய அதிகாரிகள்…
மேலும் செய்திகளுக்கு -
பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி – ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்!
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஆளும் கூட்டணியின் இரு பிரதான பங்காளிகளும் தீர்மானித்துள்ளன. இலங்கையில் ஆட்சியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கை பொதுஜன பெரமுனாவும் கூட்டணி…
மேலும் செய்திகளுக்கு -
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை – 49வது ஆண்டு நினைவேந்தல்!
1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினமாகும். அதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் முற்றவெளில்…
மேலும் செய்திகளுக்கு -
உள்ளூராட்சித் தேர்தல் – இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ள 6 அரசியல் கட்சிகள்!
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக இதுவரை நாடாளாவியரீதியில் 06 அரசியல் கட்சிகளும், 10 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கானா…
மேலும் செய்திகளுக்கு -
மின்கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை கடந்த வாரம் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டநிலையில் இம்மாதம் முதல் செலவு அடிப்படையிலான மின்சார கட்டணத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்…
மேலும் செய்திகளுக்கு -
கோரிக்கைகளை 7 நாட்களுக்குள் அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் – சம்பந்தன்
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மற்றும் தமிழ் தேசிய கட்சிகள் ஆகியவற்றுடனான ஜனாதிபதியின் சந்திப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில் தங்களது கோரிக்கைகளை 7 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் அரசாங்கத்துடன் தொடர்ந்து…
மேலும் செய்திகளுக்கு