இலங்கை

யாழ்ப்பாணத்தில் கலைகட்டிய பட்டத்திருவிழா!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம். அதாவது வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு இராட்சத, விசித்திர ‘பட்டத் திருவிழா’ இன்று (15.01.2024) வல்வெட்டித்துறை உல்லாச கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றது. இலங்கையில் எங்குமில்லாதவாறு இராட்சத பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.

Back to top button