இந்தியாஆசியா

இனி நீதி மன்றத்தை நாடவுள்ள மல்யுத்த வீராங்கனைகள்

இனி போராட்டம் செய்யாது நீதி மன்றத்தை நாடவுள்ளதாக மல்யுத்த வீராங்கனைகாலா தெரிவித்துள்ளார் .

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார்கள் முன்வைக்கப்பட்டு போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் அதற்கு இது வரை எந்த விதமான தீர்வும் எட்டப்படாத நிலையில்

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், “இந்த வழக்கில், எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடரும், ஆனால் அது (போராட்டம்) நீதிமன்றத்தில் இருக்கும், சாலையில் அல்ல.எனவும்

ஜூலை 11 தேர்தல் தொடர்பாக அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் காத்திருப்போம் என்று கோரி ஓயவையும் அறிவித்துள்ளனர்.

Back to top button