இந்தியா

2 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடைவிதித்தது இந்திய மத்திய அரசு!

லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிண்டன்ட்ஸ் பிரண்ட், ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் கிளை அமைப்புகளுக்கும் பயங்கரவாத அமைப்பாக கருதி இந்திய மத்திய அரசினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனி நபர்களான அய்ஜாஸ் அகமது அஹங்கா, முகமது அமின் குபையப், அர்பாஸ் அகமது மிர் மற்றும் ஆசிப் மக்பூல் தா ஆகியோயோரே பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 4 நாட்களில் 2 பயங்கரவாத அமைப்புகளுக்கும் 4 தனி நபர்களுக்கும் இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button