இந்தியா

ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி விஜயம்

தமிழாத்தில் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் ,முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் இடையில் பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில் பாலாஜியின் விடயத்திலும் முரன்பட்ட நிலையே காணப்பட்டது.

தற்போது திடீர் என்று டெல்லிக்கு செல்லவிருக்கின்றார் ஆளுநர்.இது தொடர்பில் தெரிய வருவது என்ன வென்றால்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்க்கு சரியான விளக்கம் கிடைக்கப்பெறாத நிலையில் எஸ்.ரகுபதி அ.தி.மு.க தலைவர்களை காப்பாற்ற நினைக்கின்றார் ஆளுநர் என கூறியிருந்தார்.

அதைபோல் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஆளுநர் தொடர்பில் கருத்தை கடந்த நாட்களில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் டெல்லி செல்ல உள்ளார்.

Back to top button