- ஏனையவை
சுவையான மதுரை நூல் பரோட்டா; எப்படி வீட்டிலேயே செய்யலாம்?
பரோட்டா என்றாலே அனைவருக்கு ஞாபகம் வருவது நடிகர் சூரியின் பரோட்டா போட்டி தான். அந்த காமெடியின் பின்னர் பரோட்டாவை விதவிதமாக செய்து விற்பனை செய்து வருகின்றனர். சாதா…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான புதிய திகதி அறிவிப்பு
கால வரையறையின்றி பிற்போடப்பட்டிருந்த, இசைஞானி இளையராஜாவின் கொழும்பு இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20, மற்றும் 21ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் இந்த…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
பிப்ரவரி 09 ஆம் திகதி தை அமாவாசை ; பித்ருக்கள் ஆசி கிடைக்க மறவாது இதனை செய்யுங்கள் !
ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை வரும். இவை சிறப்பு வாய்ந்தது என்றாலும், வருடத்தின் 3 அமாவாசைகள் மிகவும் முக்கியமானது. அவையாவன , ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை…
மேலும் படிக்க » - இலங்கை
குறைந்த வருமானம் பெறுவோருக்கான அஸ்வெசும விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான 400,000 புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில்…
மேலும் படிக்க » - இலங்கை
அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் தரம் 5 வரை கல்வி பயிலும் சிறார்களுக்கு தினசரி உணவு வழங்கப்படும் என கல்வி…
மேலும் படிக்க » - இலங்கை
நாட்டில் பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
எதிர்வரும் இரண்டு வாரங்களில் பேருந்து கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து இன்று…
மேலும் படிக்க » - இலங்கை
தனியார் துறை ஊழியர்கள் தொடர்பில் வெளியான நற்செய்தி
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் திறந்த மற்றும் பொறுப்புக்கூறல் அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் தனியார் துறை…
மேலும் படிக்க » - இலங்கை
மூடப்படும் மதுபானசாலைகள்; வெளிவந்த அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை (04) அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க » - இலங்கை
வரிப் பணம் இன்றி அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை
வரிப்பணம் இல்லாமல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றை கொடுக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையை தவறாகப் பயன்படுத்தி நடத்தப்படும் மோசடி நடவடிக்கை தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ள…
மேலும் படிக்க »