- இலங்கை
பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு : நீடிக்கப்படும் காலம்
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி கொள்வனவுச் செய்வதற்கான இலவச வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அரசாங்கம் நீடித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பொருளாதார ரீதியில்…
மேலும் படிக்க » - இலங்கை
யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வில் போதைப்பொருள்!
யாழில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வில் (கார்னிவேல்) போதைப்பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மைதானத்தில் சந்தேகத்திற்கு…
மேலும் படிக்க » - இந்தியா
”கேப்டன் விஜயகாந்த் தெரு” கிராம மக்களின் நெகிழ்ச்சி செயல்
மறைந்த நடிகர் விஜயகாந்தின் பெயரை தங்கள் கிராமத்தின் தெருவுக்குப் பெயராகச் அந்த கிராம மக்கள் சூட்டியுள்ளனர்.நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் திகதி உடல்நலக்…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய வரி
2025 ஆம் ஆண்டு புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் மறைமுக வரி விதிப்பால்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
வீட்டின் எந்த திசையில் கற்றாழை செடியை வைத்தால் செல்வம் செழிக்கும்ன்னு தெரியுமா?
பொதுவாகவே சில தாவரங்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும். அதிலும் சில தாவரங்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கையில் தக்காளி திடீரென விலை உயர்வு
இலங்கையில், கரட் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மேற்கோள்காட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விலை…
மேலும் படிக்க » - இலங்கை
நாட்டில் போராட்டத்தில் குதித்துள்ள அரச துறை அதிகாரிகள்
அனைத்து அரச துறை அதிகாரிகளும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இப்போராட்டமானது இன்று (29.1.2024) இடம்பெறும் என அரச நிர்வாக அதிகாரிகளின் கூட்டுக் குழு…
மேலும் படிக்க » - இலங்கை
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நாகபட்டினம் -யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம் !
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்தகவலை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்…
மேலும் படிக்க » - இலங்கை
செங்கடலில் தீவிரம் அடையும் மோதல்கள் : கொழும்பு துறைமுகத்தில் குவியும் கப்பல்கள்
அண்மைக்காலமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் துறைமுகத்திற்கு வருகை தந்த சர்வதேச கப்பல்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது. செங்கடலில் நிலவும்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
வியாழன், சுக்கிரன் சேர்க்கை.., ராஜயோகம் பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்
சுக்கிரன் செல்வம், வெற்றி மற்றும் பொருள் மகிழ்ச்சிக்கான காரணியாகக் கூறப்படுகிறது. அதேபோல், வியாழன் செழிப்பு, ஞானம் மற்றும் ஆன்மீகத்தின் காரணியாகக் கருதப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில், சுக்கிரன்…
மேலும் படிக்க »