- உடல்நலம்

பேரீச்சம்பழம் ஊறவைத்து சாப்பிட்டால் நன்மைகள் ஏராளம்; இனிமேல் மிஸ் பண்ணாதீங்க
பேரிச்சம்பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் காலையில் ஊறவைத்த பேரிச்சம்பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அளப்பரிய நன்மை பயக்கும். ஊறவைத்த பேரிச்சம்பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களும் நிறைந்து…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

இந்த ஆண்டு இந்த ராசியினருக்கு அமோகமா இருக்குமாம்… யார் யார்னு தெரியுமா?
புதிய ஆண்டுக்குள் கால் பதித்து சில தினங்களே ஆகின்றது.ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்காதா என்ற ஒரு…
மேலும் படிக்க » - இலங்கை

குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்
இலங்கையில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அத்துடன், திருமணம் செய்யாமல் இணைந்து வாழும்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் 34 இலட்சம் குடும்பங்களின் வருமானம் சரிவு
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக 34 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. 34 இலட்சத்து 48…
மேலும் படிக்க » - இலங்கை

நாட்டில் டிஜிட்டல் மயமாகும் பிறப்புச் சான்றிதழ்கள்
பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டத்தை டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த திட்டம் களுத்துறை மாவட்டத்தில்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு பேசுவதற்கு பயமே இருக்காதாம்… உங்க ராசி என்ன?
பொதுவாகவே அனைவருக்கும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் இருக்கும். ஆனால் ஒரு சிலர் சற்று அசாதாரணமாக எந்த சூழ்நிலைக்கும் அஞ்சாதவர்களாகவும் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை உடையவர்களாகவும்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் 2 மணிக்கு பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையின் பல மாகாணங்களில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை இன்று…
மேலும் படிக்க » - இலங்கை

வடக்கிற்கான ரயில் சேவை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்
வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான மார்க்கம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான அபிவிருத்தி…
மேலும் படிக்க » - இலங்கை

மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையும் சந்திரிக்கா! அரசியலில் ஏற்படவுள்ள பரபரப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கமைய, சந்திரிக்கா பண்டாரநாயக்க அடுத்த வாரம் அரசியல் நடவடிக்கைக்காக…
மேலும் படிக்க » - இலங்கை

மீண்டும் வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்
நாட்டில் வாகன இறக்குமதி தொடர்பில் அண்மையில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. குறித்த தகவலை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள்…
மேலும் படிக்க »









