இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
சுற்றுலா சென்ற இலங்கையர் ஒருவர் திருச்சியில் திடீர் மரணம்!
சுற்றுலா பயணம் மேற்கொண்டு திருச்சிக்கு சென்றிருந்த இலங்கையர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வேல்வரதன் வயது -45 என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். மயங்கி விழுந்தவரை உடனடியாக…
மேலும் செய்திகளுக்கு -
மேலும் 05 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையிலிருந்து மேலும் ஐந்து பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கிளிநொச்சி, நாச்சிக்குடாப் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தமிழகத் தகவல்கள்…
மேலும் செய்திகளுக்கு -
அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் குழுவின் நடவடிக்கை தொடர்பிலான அறிக்கை ஆய்வு
விளையாட்டுத் துறை அமைச்சுக்கு அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியுடன் தொடர்புபட்டு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை ஆய்வு செய்து…
மேலும் செய்திகளுக்கு -
அதி கூடிய விலையில் முட்டை விற்பனை செய்தால் நடவடிக்கை
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் நேற்று…
மேலும் செய்திகளுக்கு -
முதன் முறையாக யாழ்.போதனாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதன் தவவையாக வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே சிறுநீரக மாற்று…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் இருந்து தத்தெடுக்கப்பட்ட 11,000 குழந்தைகள் : விசாரணைகளை ஆரம்பிக்க நோர்வே முடிவு
இலங்கை உட்பட்ட சர்வதேச தத்தெடுப்புகள் குறித்து சுயாதீன விசாரணையை ஆரம்பிக்க நோர்வே அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்படவுள்ள விசாரணைக்குழு இலங்கை உட்பட அனைத்து தொடர்புடைய நாடுகளில்…
மேலும் செய்திகளுக்கு -
உள்ளூராட்சி மன்ற தேர்தல்: திகதி அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று…
மேலும் செய்திகளுக்கு -
மண்டைதீவு கடற்பரப்பில் விரலி மஞ்சள் மூடைகள் கைப்பற்றப்பட்டது
கடற்படையினர் யாழ்ப்பாணம், குருநகர் மற்றும் மண்டைதீவு கடற்பரப்பில் சுமார் 989 கிலோ விரலி மஞ்சள் மூடைகளை இலங்கை கைப்பற்றியுள்ளனர். கடற்படையினர் (19.01.2023) மேற்கொண்ட தனித்தனியான தேடுதல் நடவடிக்கைகளின்…
மேலும் செய்திகளுக்கு -
சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி
நுவரெலியா மாவட்டம், நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் 7 பேர் பலி . அத்துடன் 47 பேர்…
மேலும் செய்திகளுக்கு -
இந்தியா – இலங்கைக்கு இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்றையதினம் காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு…
மேலும் செய்திகளுக்கு