இலங்கை

மோட்டார் வாகன சாரதி அனுமதிபத்திரம் தொடர்பாக வெளியான அறிவிப்பு!

தற்கால சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிப்பு செய்வதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி இரண்டு வருடங்கள் தற்கால சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 மார்ச் மாதம் 31 திகதி முதல் 2023 ஜீன் 30 திகதி வரையான காலப்பகுதியில் வெளியிடப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button