- இலங்கை
கதிர்காமம் – செல்லகதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்து
நேற்று இரவு (28.01.2024) கதிர்காமம் – செல்லக் கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியே குறித்த விபத்து…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
எளியவருக்கு கூட வலிய வந்து உதவும் எளிமையான தெய்வமெனில் அது விநாயகர் பெருமான் தான். இந்த விநாயகப் பெருமானை வணங்குவதற்கு பெரிதாக நாம் எந்த விரதமும் பூஜை…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
ராஜயோகம் பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்; இன்றைய ராசிபலன்
சோபகிருது வருடம் தை மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை 29.01.2024, சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.42 வரை…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
கும்பத்தில் சனி… அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர் யார் யார்னு தெரியுமா?
பொதுவாகவே கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும்…
மேலும் படிக்க » - இலங்கை
நாட்டில் பாடசாலை ஆரம்பமானதும் பாரிய போராட்டம்: ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாரிய போராட்டம் வெடிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளங்கள் இருபதாயிரம்…
மேலும் படிக்க » - இலங்கை
மாணவர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பு : ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். 2021 (2022) ஆம்…
மேலும் படிக்க » - இலங்கை
மோசமான கட்டத்தில் இலங்கை: பொய்யான தகவல்களால் மக்களை ஏமாற்றும் அரசு
ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 7 வீதமாக உயரும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் நிச்சயமாக ஜனவரி மாத பணவீக்க…
மேலும் படிக்க » - இலங்கை
மீண்டும் ஆரம்பமாகவுள்ள காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் இரு நாடுகளுக்கிடையில் திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் புத்துயிர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்ககையில் வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: பிரதி பொலிஸ் மா அதிபரின் விசேட அறிவிப்பு
இந்த நாட்களில் அதிக பணத்தை செலுத்தி வாடகைக்கு வீடுகளுக்கு வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர்…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கையில் துறைமுக அதிகார சபைக்குள் 20,000 வேலைவாய்ப்புகள்: வெளியான அறிவிப்பு
இலங்கையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்…
மேலும் படிக்க »