தற்கொலை குறித்து Google Search -ல்  தேடிய இளைஞரின் உயிரை உடனே காப்பாற்றிய பொலிஸ்

தற்கொலை குறித்து Google Search -ல் தேடிய இளைஞரின் உயிரை உடனே காப்பாற்றிய பொலிஸ்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

தற்கொலை தொடர்பாக கூகுளில் தேடிய மும்பையை சேர்ந்த இளைஞரை, 2 மணி நேரத்தில் பொலிசார் காப்பாற்றியுள்ளனர். மும்பையில் மலாடி என்னும் பகுதியில் 28 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இ...

தற்கொலை தொடர்பாக கூகுளில் தேடிய மும்பையை சேர்ந்த இளைஞரை, 2 மணி நேரத்தில் பொலிசார் காப்பாற்றியுள்ளனர். மும்பையில் மலாடி என்னும் பகுதியில் 28 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கடந்த 6 மாதங்களாக வேலை தேடி அலைந்திருக்கிறார். மேலும், சிறையில் இருக்கும் தனது தாயை ஜாமினில் வெளியில் எடுப்பதற்கான வழியையும் தேடி அலைந்துள்ளார். இருப்பினும், இதில் எதுவும் நடக்காத விரக்தியில் கூகுளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று தேடியுள்ளார்.

இதனையறிந்த இன்டர்போல் காவல்துறை அமைப்பினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு, இளைஞர் இருக்கும் இடத்தை 2 மணி நேரத்தில் கண்டுபிடித்தனர். இதையடுத்து உடனடியாக குற்றப்பிரிவு பொலிசார், அந்த இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர், "கடந்த 2 வருடங்களுக்கு முன்பு எனது தான் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை வெளியில் ஜாமினில் எடுப்பதற்கான போதிய பணம் என்னிடம் இல்லை. இதனால், ராஜஸ்தானில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வந்தேன்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்