srilanka-breaking-news

இந்த பிரிவின் சமீபத்திய செய்திகள்

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நாகபட்டினம் -யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம் !
29 Jan 2024

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நாகபட்டினம் -யாழ்ப்பாணம் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம் !

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்க...

செங்கடலில் தீவிரம் அடையும் மோதல்கள் : கொழும்பு துறைமுகத்தில் குவியும் கப்பல்கள்
29 Jan 2024

செங்கடலில் தீவிரம் அடையும் மோதல்கள் : கொழும்பு துறைமுகத்தில் குவியும் கப்பல்கள்

அண்மைக்காலமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் துறைமுகத்திற்கு வரு...

நாட்டில் பாடசாலை ஆரம்பமானதும் பாரிய போராட்டம்: ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை
28 Jan 2024

நாட்டில் பாடசாலை ஆரம்பமானதும் பாரிய போராட்டம்: ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாரிய போராட்டம் வெடிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெர...

மாணவர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பு : ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
28 Jan 2024

மாணவர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பு : ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக...

மோசமான கட்டத்தில் இலங்கை: பொய்யான தகவல்களால் மக்களை ஏமாற்றும் அரசு
28 Jan 2024

மோசமான கட்டத்தில் இலங்கை: பொய்யான தகவல்களால் மக்களை ஏமாற்றும் அரசு

ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 7 வீதமாக உயரும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

மீண்டும் ஆரம்பமாகவுள்ள காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை
28 Jan 2024

மீண்டும் ஆரம்பமாகவுள்ள காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் இரு நாடுகளுக்கிடையில் திட்டமிடப்பட்ட பய...

இலங்ககையில் வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: பிரதி பொலிஸ் மா அதிபரின் விசேட அறிவிப்பு
28 Jan 2024

இலங்ககையில் வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: பிரதி பொல...

இந்த நாட்களில் அதிக பணத்தை செலுத்தி வாடகைக்கு வீடுகளுக்கு வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டு உ...

இலங்கையில் துறைமுக அதிகார சபைக்குள் 20,000 வேலைவாய்ப்புகள்: வெளியான அறிவிப்பு
28 Jan 2024

இலங்கையில் துறைமுக அதிகார சபைக்குள் 20,000 வேலைவாய்ப்புகள்: வெளியான அறிவிப்பு

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்...

கிளிநொச்சியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட  ஒருவர் சிக்கினார்….இருவர் தப்பியோட்டம்
27 Jan 2024

கிளிநொச்சியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஒருவர் சிக்கினார்….இருவர் தப்பியோட்டம்

கிளிநொச்சியில் யுத்திய நடவடிக்கையின் போது நேற்று வெள்ளிக்கிழமை (26) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் லொறியொன்றில் கடத்தி...

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்