- ஆன்மிகம்
இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் விசேஷமானவர்கள்… என்ன காரணம் தெரியுமா?
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை…
மேலும் படிக்க » - இலங்கை
கிளிநொச்சியில் கைதான 5 யாழ் பல்கலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 5 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த போராட்டம் இரணைமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி…
மேலும் படிக்க » - இலங்கை
கிளிநொச்சி பகுதியில் பாரிய பதற்றம்: 5 பல்கலை மாணவர்களை கைது செய்த பொலிஸார்!
கிளிநொச்சி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த போராட்டமானது, வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காமை, ஊடக…
மேலும் படிக்க » - உலகச் செய்திகள்
அமெரிக்காவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது ஒக்லஹோமா மாகாணம், ப்ராக் நகருக்கு 8 கிலோ மீட்டர்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
சூரிய பெயர்ச்சி; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இராசிக்காரர்கள்
நவக்கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதி. இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் சனி பகவானின் ராசியான மகர…
மேலும் படிக்க » - இலங்கை
பரீட்சைகள் பிற்போடப்படும் அபாயம்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
உயர்தர விடைத்தாள் பரீட்சை தாமதமானால் இவ்வருடம் நடைபெறவுள்ள அனைத்துப் பரீட்சைகளும் பிற்போடப்படும் அபாயம் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தற்போதைய கல்வி அமைப்பை சீர்குலைக்கும்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
தொழிலில் வெற்றி; இன்றைய ராசிபலன்
சோபகிருது வருடம் தை மாதம் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4.02.2024. சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 01.36 வரை…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கையில் அனைத்து தனியார் மருத்துவமனைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
அனைத்து தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அறவிடும் முறைமையை உடனடியாக அறிவிக்குமாறு தனியார் மருத்துவ ஒழுங்குமுறை கவுன்சில் தெரிவித்துள்ளது. பல தனியார் வைத்தியசாலைகள்…
மேலும் படிக்க » - இலங்கை
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்
தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி மோசடிக் குற்றச்சாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றைய தினம்…
மேலும் படிக்க » - இலங்கை
யாழ்ப்பாண நகரில் 23 லட்சம் பெறுமதியான நகை திருடியவர் கைது
யாழ்ப்பாணம் நகரில் 23 லட்சம் பெறுமதியான நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபா பணம் திருடிய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண…
மேலும் படிக்க »