- உடல்நலம்
முடி உதிர்வுக்கு முடிவு கட்டணுமா? அப்போ இதையெல்லாம் தவறியும் செய்யாதீங்க
பொதுவாகவே பெண்களுக்கு அழகே அவர்களின் கூந்தல் தான் நீண்ட கூந்தலை கொண்ட பெண்களையே ஆண்களும் அதிகம் விரும்புகின்றனர். என்னதான் கஷ்டப்பட்டாலும் சூழல் மாசு மற்றும் தற்போதைய உணவுமுறை…
மேலும் படிக்க » - இலங்கை
கொழும்பில் தனியார் பேரூந்து விபத்து: பயணிகள் சிலர் காயம்
கொழும்பு – ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது இன்று (30.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது…
மேலும் படிக்க » - இலங்கை
பேரணியில் பொலிஸாரின் கண்ணீர் புகையால் எம்.பி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
பொலிஸாரின் கண்னீர் புகையால் பாதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த இன்றைய (30) ஆர்ப்பாட்டப்…
மேலும் படிக்க » - இலங்கை
நாட்டில் மின் கட்டணம் செலுத்துவதற்கு பல புதிய முறைகள் அறிமுகம்!
இலங்கையில் மின்சார நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கை மின்சார சபையின் CEBCare விண்ணப்பம்,…
மேலும் படிக்க » - ஆன்மிகம்
கன்னி ராசியினர் தவறியும் இந்த நிறங்களை பயன்படுத்த கூடாதாம்… ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசிக்கும் அவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் நிறத்திற்கும் அதிக தொடர்பு காணப்படுகின்றது. அந்த வகையில் கன்னி ராசியினருக்கு துர்திஷ்டத்தை ஏற்படுத்தும் நிறங்கள்…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கை மக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
போலி வெளிநாட்டு விசாக்கள் அல்லது பயண ஆவணங்களை அதிக விலைக்கு ஏற்பாடு செய்யும் போலி பயண முகவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.குறித்த எச்சரிக்கையை…
மேலும் படிக்க » - இலங்கை
கொழும்பில் சஜித்தின் பேரணி மீது நீர்த்தாரை கண்ணீர் புகை தாக்குதல்!
ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இன்று சஜித் அணியினர் ஆர்ப்பாம்…
மேலும் படிக்க » - இலங்கை
நாட்டு மக்களின் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு : நிதி இராஜாங்க அமைச்சு தகவல்
இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் படிப்படியாக குறையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் வைத்து ஊடங்களுக்கு கருத்து…
மேலும் படிக்க » - இலங்கை
இலங்கையில் பெண்களின் இரவு நேர பணி குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
பெண்களின் இரவு நேர பணி குறித்து அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், தகவல்…
மேலும் படிக்க » - இலங்கை
மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் சுகாதார ஊழியர்கள்
தமது பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. சுகாதார ஊழியர்களுக்கு…
மேலும் படிக்க »